×

நெல்லையப்பர் கோயிலின் மேற்கு, வடக்கு வாசலை 10 நாளில் திறக்க அமைச்சர் சேகர் பாபு உத்தரவு

சென்னை: நெல்லையப்பர் கோயிலின் மேற்கு மற்றம் வடக்கு வாசலை 10 நாளில் திறக்க அமைச்சர் சேகர் பாபு உத்தரவிட்டுள்ளார். 2004-ல் பூட்டப்பட்ட 2 வாசல்களையும் பக்தர்களின் தரிசனத்துக்காக திறக்க அமைச்சர் உத்தரவிட்டார்.


Tags : Minister ,Sekar Babu ,Nellaiyappar temple , Minister Sekar Babu ordered to open the west and north gates of Nellaiyappar temple in 10 days
× RELATED சட்டவிரோத பண பரிவர்த்தனை ஜார்க்கண்ட்...